EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையில் மோதல்.

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையில் மோதல்.

ஆடி 29, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா என்ற கிராமம் உள்ளது.

இந்நிலையில் போஷேரா, மலிகேல், தண்டர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஷியா பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும், சன்னி பிரிவைப் பின்தொடரும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வந்துள்ளன.

அண்மையில் இரு தரப்பினரிடையும் சமாதானப் பேச்சு வார்த்தையை அரசு நிகழ்த்தினாலும் நான்கு நாட்களுக்கு முன்னர் நிலத் தகராறு காரணமாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிநவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இரு தரப்பினருக்குமிடையே நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதில் 36 பேர் பலியாகியுள்ளதோடு, 162 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒளிந்திருந்த பதுங்கு குழிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார் இந்த வன்முறை குறித்த பிரதேசத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உள்ளதால், நிலைமையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்
உலகம்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

மார்கழி 11, 2025
அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
யாழில் வாளுடன் நடமாடிய நபர் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

மார்கழி 11, 2025
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  கால்நடைகள்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு!

4 நாட்கள் முன்னர்
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

5 நாட்கள் முன்னர்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நிறுத்தம்!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நிறுத்தம்!

4 நாட்கள் முன்னர்
கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In