EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையில் மோதல்.

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையில் மோதல்.

ஆடி 29, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா என்ற கிராமம் உள்ளது.

இந்நிலையில் போஷேரா, மலிகேல், தண்டர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஷியா பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும், சன்னி பிரிவைப் பின்தொடரும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வந்துள்ளன.

அண்மையில் இரு தரப்பினரிடையும் சமாதானப் பேச்சு வார்த்தையை அரசு நிகழ்த்தினாலும் நான்கு நாட்களுக்கு முன்னர் நிலத் தகராறு காரணமாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிநவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இரு தரப்பினருக்குமிடையே நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதில் 36 பேர் பலியாகியுள்ளதோடு, 162 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒளிந்திருந்த பதுங்கு குழிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார் இந்த வன்முறை குறித்த பிரதேசத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உள்ளதால், நிலைமையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சீனா – நேபாளம் எல்லையில் வெள்ளம் 9 பேர் பலி!
உலகம்

சீனா – நேபாளம் எல்லையில் வெள்ளம் 9 பேர் பலி!

ஆடி 9, 2025
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து – 9 பேர் பலி!
உலகம்

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து – 9 பேர் பலி!

ஆடி 9, 2025
அமெரிக்க விசா குறித்து விசேட அறிவிப்பு!
உலகம்

அமெரிக்க விசா குறித்து விசேட அறிவிப்பு!

ஆடி 9, 2025
நீரை சிக்கனமாக பயன்படுத்தும் மாறு  பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

நீரை சிக்கனமாக பயன்படுத்தும் மாறு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

ஆடி 9, 2025
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு!
அண்மைய செய்திகள்

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு!

ஆடி 9, 2025
யாழில்  இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு!
அண்மைய செய்திகள்

யாழில் இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு!

ஆடி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது  பொலிசார் துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு!

1 நாள் முன்னர்
யாழில். ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

அக்போபுரவில் மூன்று துப்பாக்கிகளுடன் நபர் கைது!

6 நாட்கள் முன்னர்
புதிய பாராளுமன்ற எம்.பியாகிறார் நிஷாந்த!

புதிய பாராளுமன்ற எம்.பியாகிறார் நிஷாந்த!

2 நாட்கள் முன்னர்
வத்தேகமயில் பஸ் விபத்து!

வத்தேகமயில் பஸ் விபத்து!

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In