முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது கெஹேலிய ரம்புக்வெல்லஉள்ளிட்ட 03 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது கெஹேலிய ரம்புக்வெல்லஉள்ளிட்ட 03 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved