அரிசி மற்றும் மரக்கறிகளின்அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.
10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது