புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.
புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved