EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில். வெள்ள அழிவு பயிர்களின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள பொறிமுறை.

யாழில். வெள்ள அழிவு பயிர்களின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்ள பொறிமுறை.

மார்கழி 11, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில்,

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போதும் பயிர் அழிவு மற்றும் கால்நடை இழப்புக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், அவை தொடர்பான துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள பிரதேச செயலாளர்கள் ஊடாக பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வெள்ள நீர் வீதிகளில் தேங்கியமைக்கு வீதிகளின் அமைப்பு முறைகள், மதகுகள் போன்றவை அமைத்ததில் சரியான ஆலோசனைளைப் பெற்றுக் கொள்ளவில்லை எனப் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதால் இதற்கான பொறிமுறை உருவாக்குவதற்கு பிரதேச செயலக ரீதியாக கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு கோரியதுடன், பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர் மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்கள் ஊடாக
வெள்ள அழிவு பயிர்களின் தரவுகளை துல்லியமாக பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு பிரதேச செயலாளர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் வங்கிகளால் வழங்கப்படும் விவசாய கடன்கள் பற்றிய தெளிவூட்டல்கள், காப்புறுதி, 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண, மாவட்ட விவசாய திட்டங்கள், வெண்முகுது தாவரதத்தி, கபிலத்தத்தி ஒருங்கிணைந்த பீடைக்கட்டுப்பாடு மற்றும் முற்காப்பு நடவடிக்கை என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதில் விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ். ஜே. அரசகேசரி, கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதிநிதிகள், வங்கி மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி உடன் இருவர் கைது

வைகாசி 21, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

வைகாசி 20, 2025
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
அண்மைய செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வைகாசி 20, 2025
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

1 நாள் முன்னர்
இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

4 நாட்கள் முன்னர்
கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – வவுனியாவில் உடன்பாடு…

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – வவுனியாவில் உடன்பாடு…

6 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 மே 2025

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In