இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-29 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: சதுர்த்தசி மாலை 4.15 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: ரோகிணி நாளை காலை 4.16 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.
யோகம்: அமிர்த, சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-பக்தி
மிதுனம்-மாற்றம்
கடகம்-வெற்றி
சிம்மம்-விருப்பம்
கன்னி-ஜெயம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-தெளிவு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-தாமதம்
கும்பம்-வரவு
மீனம்-சுகம்