உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்த்துள்ளார்.
நிலையானதும் வலுவானதும் நாட்டை கட்டியெழுப்ப மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நீதியான அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தியாக உணர்வு கொண்ட இயேசு நாதர் மண்ணில் பிறந்த இந்நாளில் எல்லோரும் ஒற்றுமையுடனும், தியாக உணர்வோடும் செயற்படுவோம் என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.