காட்டு யானைகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அநுராதபுரம் மஹாவிலச்சி பிரதேச செயலகப் பிரிவு சோதனை சாவடிகளின் பாவனையை ஆரம்பித்துள்ளது. சமூக மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆதரவுடன் அவற்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் அந்த பிரிவில் 12 காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக தினசரி சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் வரும் ஆண்டில் மற்ற மாவட்டங்களிலும் இதனை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.