EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.

மார்கழி 27, 2024
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

யேமன் தலைநகர் சனா விமான நிலையத்துக்கு டெட்ராஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை விமானம் ஏறுவதற்காக வருகை தந்திருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுகுறித்து டெட்ராஸ் வெளியிட்ட செய்தியில்,

யேமனுக்கு சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும், பிடித்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க சென்றிருந்தோம்.

சனாவில் விமானம் ஏறுவதற்காக காத்திருந்தபோது, விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. எங்கள் விமானப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். விமான நிலையத்தில் குறைந்தது இருவர் பலி ஆகியிருக்கக் கூடும்.

விமான ஓடுதளம் சேதமடைந்துள்ளது, சரிசெய்யும் வரை இங்கே காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. நானும், என்னுடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், மக்கள், பணியாளர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சனா சர்வதேச விமான நிலையம், செங்கடல் துறைமுகங்கள் மற்றும் யேமனில் உள்ள மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறித்தியுள்ளார்.

மேற்கு கடற்கரை மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், சனா விமான நிலையமும் ஒன்று என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் நில அதிர்வு…
உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு…

வைகாசி 12, 2025
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…
உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

வைகாசி 11, 2025
இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை

இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

வைகாசி 10, 2025
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்
அண்மைய செய்திகள்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

வைகாசி 10, 2025
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!
அண்மைய செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

வைகாசி 10, 2025
போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

வைகாசி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

6 நாட்கள் முன்னர்
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

4 நாட்கள் முன்னர்
ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி அமோகமாகி இருக்கும் – ரணில்

7 நாட்கள் முன்னர்
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை – ஹரிணி

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை – ஹரிணி

5 நாட்கள் முன்னர்
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

18 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In