கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (16) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.