மட்டக்களப்பில் வர்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழகையா தேவகுமார் தனது சொந்த நிதியில் இருந்து வந்தாறுமூலை மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.