EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

தை 29, 2025
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஒட்டுசுட்டான் பகுதியில் நாய் ஒன்று தூக்கிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமானது கடந்த நாட்களில் சமூக வலைத்தளத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மத்தியஸ்த சபையின் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழ் தொடர்பாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பிணக்கு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழ் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன, தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழில் நாயைக் கொல்ல வேண்டும் என்றோ அல்லது புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை. .

ஒரு நாய் ஒரு ஆட்டைக் கடித்த சம்பவம் தொடர்பாக ஆட்டின் உரிமையாளருக்கும் நாயின் உரிமையாளருக்கும் இடையிலான பிணக்கை தீர்ப்பதற்காக, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் நாயின் உரிமையாளர் , ஆடுகளின் உரிமையாளரிடம் நாயை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளமை சான்றிதழ் மூலம் அறிய முடிகின்றது.

இருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு தகராறு அல்லது தவறைத் தீர்க்க மத்தியஸ்த வாரியங்கள் முடிவுகளையோ அல்லது உத்தரவுகளையோ பிறப்பிப்பதில்லை, மேலும் தரப்பினர் தாங்களாகவே ஒரு உடன்பாட்டை எட்டினால், மத்தியஸ்த வாரியங்கள் அதை ஆவணப்படுத்தி தீர்த்து வைக்கப்பட்டமைக்கான சான்றிதழை வழங்குகின்றன.

மேலும் இந்த தீர்த்துவைக்கப்பட்டமைக்கான சான்றிதழுடன் சேர்த்து நிபந்தனைகளின்படி இந்த நாயைக் கொல்ல மத்தியஸ்த வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறும் ஒரு தவறான செய்தி சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், படித்த புத்திஜீவிகளே பிரச்சினையை தீர்த்து வைப்பதட்கான மத்தியஸ்த சபையில் நியமிக்கப்படுகின்றனர்.

தன்னுடைய ஆட்டை கொன்ற நாயின் மீது ஆட்டின் உரிமையாளர் கடும் கோபங் கொண்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்துள்ளது, இப்படி நாயின் மீது கோபம் உள்ள நபர் நாயை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்தியஸ்த சபையிடம் கூறும்போது நாயை பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் மத்தியஸ்தசபை நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படையுங்கள் என கூறியது முற்று முழுதாக பிழையான ஒரு விடயமே.

ஒரு பிரச்சினைக்கான தீர்வை எட்டும் போது அதனால் இவ்வாறான பிரச்சினைகளும் நிகழலாம் என மத்தியஸ்தசபை சிந்திருக்க வேண்டும்.
சிந்திக்காமல் உடனே ஒரு தீர்வை வழங்கி அதற்கான சான்றிதழை வழங்கியதும் தவறான விடயம்.

இந்த நாயின் இழப்பில் மத்தியஸ்த சபையை சார்ந்த நபர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதே நிதர்சனமான உண்மை

இந்த சம்பவம் தொடர்பாக நாயைக் கொன்ற நபர் மீது மாங்குளம் காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…
இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

வைகாசி 13, 2025
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…
அண்மைய செய்திகள்

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

வைகாசி 13, 2025
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….
இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

வைகாசி 13, 2025
யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
இலங்கை

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

வைகாசி 13, 2025
வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…
இலங்கை

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

வைகாசி 12, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
இலங்கை

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

வைகாசி 12, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் – நளிந்த வெளியிட்ட தகவல்

6 நாட்கள் முன்னர்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

3 நாட்கள் முன்னர்
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

4 நாட்கள் முன்னர்
யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…

யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…

3 நாட்கள் முன்னர்
வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிவஞானம் சிறிதரன்

வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிவஞானம் சிறிதரன்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In