EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
மசாலா டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…

மசாலா டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…

மாசி 10, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

டீ குடிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். காலையில் எழுந்த உடன் ஒரு டீ குடிப்பது, மாலையில் பொழுதுசாயும் போது ஒரு டீ குடிப்பது என பலருக்கும் இது அன்றாட பழக்கவழக்கமாகிவிட்டது எனலாம். டீ குடித்தால் மனநிலை ரீலாக்ஸாக இருக்கும், தலைவலி வந்தால் டீ குடிப்பது, சந்தோஷம் வந்தால் டீ குடிப்பது, துக்கம் வந்தால் டீ குடிப்பது, வெற்றி கிடைத்தால் டீ குடிப்பது என வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் பலருக்கும் டீ என்பது முதன்மையான ஒன்றாக இருக்கும்.

குளிர்காலம் என்றாலும் சரி, மழைக்காலம் என்றாலும் சரி, வெயில் காலம் என்றாலும் சரி டீ குடிப்பதை யாரும் கடைவிடப்போவதில்லை. டீயில் வெள்ளை சர்க்கரை மட்டுமின்றி நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி என இனிப்புக்காக பல்வேறு பொருள்களையும் சேர்த்து அருந்தலாம். டீ என்பது மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.

குறிப்பாக, பல்வேறு சுவையில் டீ குடிப்பார்கள். இஞ்சி டீ, ஏலக்காய் டீ என தனித்தனியே நீங்கள் டீக்கடைகளில் பல்வேறு வகை டீக்களை குடித்திருப்பீர்கள். அந்த வகையில், மசாலா டீ என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒன்றாகும். தினமும் இந்த மசாலா டீயை வீட்டில் தயாரித்து குடித்தால் எளிமையாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், மிளகு ஆகிய மசாலா பொருள்களை கலந்து இந்த சுவையான டீயை நீங்கள் தயாரிக்கலாம். இதனால், செரிமான கோளாறில் இருந்து ரத்த சர்க்கரை அளவு வரை அனைத்தையும் சீராக்கும். மேலும், இதில் பல ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, மசாலா டீயை தினமும் குடித்தால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.

செரிமானத்திற்கு உதவும்

மசாலா டீயில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி உள்ளிட்டவை சேர்க்கப்படும். இவை அனைத்தும் செரிமான பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். குமட்டல் போன்ற பிரச்னைகள் தடுக்கலாம். பேக்டீரியா தொற்றுகளையும் தடுக்கும்.

ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது

மசாலா டீ என்பதில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கிறது. இதில் ஏலக்காய் மற்றும் இலவங்கம் ஆகியவை இருப்பதால் செல்கள் சேதமாவதில் இருந்து பாதுகாக்கலாம்.

அலர்ஜிகள் குறையும்

மசாலா டீயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே தினந்தோறும் மசாலா டீயை குடித்தால் உடலில் வீக்கம் போன்ற அலர்ஜிகளை தடுக்கலாம்.

எனர்ஜி அதிகமாகலாம்

மசாலா டீயில் காஃப்பின் அதிகமாக உள்ளது. இதனை நீங்கள் காலையில் குடிப்பதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம். இரவில் குடிப்பதை தவிர்க்கவும். தூக்கத்தை பாதிக்கலாம்.

 

 

தொடர்புடைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்
அண்மைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

வைகாசி 16, 2025
வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைகாசி 14, 2025
ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

6 நாட்கள் முன்னர்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 17 மே 2025

3 நாட்கள் முன்னர்
கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

3 நாட்கள் முன்னர்
இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

3 நாட்கள் முன்னர்
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In