உலக தமிழ் பண்பாட்டு பேரவையின்தலைவர் செயலாளர் அவர்களது நிர்வாக கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது .
இதன் போது ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன் போது தெரிவிக்கையில்,
உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ் மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்மாண்டமான முறையில் கிளிநொச்சி பகுதியில் நடாத்துவதற்கான ஆலோசனை கலந்துரையாடலாக இடம்பெற்றது.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக இதன் பொது தெரிவித்தனர்.