EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வெள்ள அபாயப் பகுதிகளுக்குள்  30% வீடுகள் அதிகரிக்கும் சாத்தியம்

வெள்ள அபாயப் பகுதிகளுக்குள் 30% வீடுகள் அதிகரிக்கும் சாத்தியம்

ஆனி 13, 2025
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் வெள்ள அபாயப் பகுதிகளுக்குள் வரும் வீடுகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு சுமார் 30% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தின் புதிய வெள்ள அபாய வரைபடங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, இந்த அதிகரிப்பு ஏற்படும் என மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பெனோயிட் சாரெட் (Benoit Charette) நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

தற்போது சுமார் 25,000 ஆக உள்ள வெள்ள அபாய மண்டலங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கையானது, 35,000 ஆக உயரும் என அவர் தெரிவித்தார்.

மக்களைப் பாதுகாப்பதும், அவர்களது சொத்துக்களைப் பாதுகாப்பதும், அத்துடன் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைப் பற்றி குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்துவதுமே, இந்த அரசின் நோக்கம் என, கியூபெக் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பெனோயிட் சாரெட் (Benoit Charette) சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபெக்கில் மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கியூபெக் தொடர்பான தற்போதுள்ள வரைபடங்கள் பலவும் 30 ஆண்டுகள் பழமையானவை என்பதையும் கியூபெக் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை
கனடா

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

ஆடி 8, 2025
சமூக அபிவிருத்திக்காக  20 மில்லியன் டொலர் நிதியை  ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு
கனடா

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஆடி 8, 2025
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும்  பாலின அடிப்படையிலான வன்முறை
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

ஆடி 8, 2025
டிரம்பினால்  அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத  கனடா
கனடா

டிரம்பினால் அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத கனடா

ஆடி 8, 2025
வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ
கனடா

வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஆடி 7, 2025
கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்
கனடா

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஆடி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியா  மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

வவுனியா மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

2 நாட்கள் முன்னர்
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி!

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி!

22 மணத்தியாலங்கள் முன்னர்
வத்தேகமயில் பஸ் விபத்து!

வத்தேகமயில் பஸ் விபத்து!

6 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

2 நாட்கள் முன்னர்
பாணந்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில்  முக்கியமான சந்தேக நபர் ஒருவர் கைது!

அம்பலாங்கொடையில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In