EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாண அரசு தன்னச்சையாகத் தனது அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கியூபெக்-லாப்ரடார் பழங்குடியினத் தலைவர்களின் சம்மேளனம் (AFNQL) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான எங்களின் அனுமதியின்றி கியூபெக் தன்னை ஒரு தனி நாடாகவோ அல்லது பிரெஞ்சு மொழியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகவோ அறிவிக்க முடியாது" என அவர்கள் முழங்கியுள்ளனர்.

கியூபெக் மாகாணத்தை ஆளும் சி.ஏ.க்யூ (CAQ) அரசு, அண்மையில் கனடிய அரசியலமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன்படி, கியூபெக் ஒரு "தேசம்" என்றும், அங்கு பிரெஞ்சு மொழி மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி என்றும் அறிவித்தது.

இதனை எதிர்த்தே தற்போது 43 பழங்குடியின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஐரோப்பியர்கள் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்பே தாங்கள் இங்கு வாழ்ந்து வருவதாகவும் தங்களைக் கலந்தாலோசிக்காமல் மாகாண அரசு முடிவுகளை எடுப்பது தங்களை அடிமைப்படுத்துவதற்குச் சமம் என பழங்குடியினத் தலைவரான கிஸ்லைன் பிகார்ட் (Ghislain Picard) தெரிவித்துள்ளார்.

கியூபெக்கின் கடும் மொழிச் சட்டமான 'பில் 96' காரணமாக, பழங்குடியின மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனவும் இது அவர்களின் பாரம்பரிய மொழிகளுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதாகவும் பழங்குடியினங்களைச்
சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பழங்குடியின உரிமைகள் பிரகடனத்தின்படி (UNDRIP), பூர்வகுடி மக்களின் நிலம் சார்ந்த முடிவுகளில் அவர்களின் முழுமையான சம்மதம் இன்றி எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் கருத்துரைத்த, கியூபெக் நீதித்துறை அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், தனது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள கியூபெக்குக்கு முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
கியூபெக்

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
‘பில் 19’  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்
கியூபெக்

‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்

மாசி 5, 2026
மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு
கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

மாசி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In