இலங்கை
தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த...
மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா
இலங்கையில் பல்வேறு குற்ற செயல்களோடு தொடர்புடைய நபரான இரத்மலானை சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை...
வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த 5 மாதக் குழந்தை
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று...
முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு மாதங்களாக நீடித்து...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், மற்றும் தேராவில் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில்...
கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்
கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் 12வது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்...
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன் போது உப...
இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று...
அமெரிக்க அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், பா.உ ரவிகரனுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான...
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்
மன்னாரின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஏற்பாட்டில், மாணவர்களிடம் மறைந்திருக்கும் மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத்...
நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!
நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் "நேர்மைக் கலாசாரம் - கிளீன்...





























