இலங்கை
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு...
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது
மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது யாழ்ப்பாணம் – மீசாலை நீர் சுத்திகரிப்பு...
முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை
இலங்கையின் முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா, நிதி மோசடி விசாரணைப் பிரிவான FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதி உள்ளிட்ட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த...
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ இலஞ்சம் அல்லது ஊழல்...
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு
சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக...
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறை பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்நடைகளுக்கான சிகிச்சை பாதிப்படைந்துள்ளது....
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்...
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்
நாடு முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை இன்று செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை...
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின்...
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்
ரயில்வே துறையின் கூட்டு தொழிற்சங்கங்கள் எதிர்வரும் செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை...
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு பகுதியில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் வீட்டுக்குள் வைத்து அடித்துக் கொலை...






























