இலங்கை
மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்
மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும்...
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஸ்பெயின் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 79 வயதான ஸ்பெயின்...
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்
கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அண்மையில் உள்ள மகாவலி ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை...
யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி,...
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை
பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம்...
யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர்...
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக் கூடிய சூழலில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவானது அறிக்கை ஒன்றை...
மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்
மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது....
வலி.கிழக்கில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு
கறுப்பு ஜூலை இனப்படுகொலை மற்றும் அதனோடிணைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53...
யாழில் இடம்பெறும் கரப்பந்தாட்ட போட்டி – மூன்று அணிகள் பங்கேற்பு
யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர்...
இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்
30 ஆண்டு கால கொடூர போருக்கு வழி வகுத்த 'கருப்பு ஜூலை' இனக்கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள...
யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை
யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடம், மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன,...



























