இலங்கை
வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள், 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட "செயற்பட்டு மகிழ்வோம்" போட்டிகளில் பங்குபற்றி பாரிய...
யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின்...
மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் பத்மநாபாவின் 36 வது தியாகிகள் தினம் நினைவேந்தல் கட்சிக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை...
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட...
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!
வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி சுலோஜினி குகன், பொதுச் சேவைகள்...
கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள், காரைநகர் சீ நோர்த் படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து...
இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்
இந்திய மத்திய அரசின் உயர்ந்த விருதாகிய பத்மஸ்ரீ விருதினை பெற்ற ஓதுவார் சுவாமிநாதன் இலங்கை வருகின்றார். இந்தியாவின் புகழ்...
செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு...
இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்
ஆலயங்கள் மற்றும் தர்ம நம்பிக்கை பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில்...
வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு
வடக்கில்ஆண்டிறுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்
யாழ்ப்பாணம் காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச செயலக...
ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்
ஏறாவூர் சவுக்கடி தளவாய் பகுதியில் 16 வயதான சிறுவன் தாக்கப்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவனை கடத்தி சென்று...





























