இலங்கை
நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் இன்றையதினம் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...
நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு
நீர் கொழும்பு சிறைச்சாலையில் கவிதைகள் பிரதான நுழைவாயிலின் ஊடாக வெளியேற முட்பட்ட போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம்...
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்
கிராம உத்தியோகத்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை வழங்காமைக்கு எதிராக கிராம சேவையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட களப்பணிகளை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில்...
அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்
மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க பக்தர்களின் நலன் கருதி...
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு...
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி பெண் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், குளத்திற்கு இயற்கையாக...
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாதகல்...
கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான் ,...
தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா
தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் எமது...
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய...





























