இலங்கை
முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அளுத்கம பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு...
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி...
கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்
காலிமுகத்திடல் கடற்கரை பகுதிக்கு இன்று மாலை நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில்...
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு
தங்காலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சொகுசு பேருந்து சாரதியாக பணியாற்றி வந்ததுடன்,...
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
வவுனியாவில் ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி இன்று ஆசிரியர்கள் கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அனைத்து பாடசாலைகளிலும்...
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்
அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு
நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 500...
செம்மணியில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் என்புகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட...
சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
கடந்த 1998ஆம் ஆண்டு இதே நாளில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும்...
தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா கைது
தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி, அதிகார...
யாழில்.இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பருத்தித்துறை முதலிடம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி...
மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்
மட்டக்களப்பு புகையிரத வீதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை (10) பகல் 12.30 மணியளவில்...





























