இலங்கை
யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான மயிலணி பகுதியில் 10 கிராம்...
கைத்துப்பாக்கி மீட்பு
நீர்கொழும்பு துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் 7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான...
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
இரத்மலானை தர்மாராம வீதி புகையிரத பாதைக்கருகில் இளைஞன் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் பொலிஸார் விசாரணை...
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை...
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸ் உத்தியோகர்த்தருக்கும்...
பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது
பொலிஸாரால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 27,430 பேர் போலீசார் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்....
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்...
மன்னாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை
சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக; கொண்டு 'கடற்கரை யோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் rotaract இளைஞர் கழக...
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல ஆறு உணவங்களுக்கு பூட்டு!
வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டது. குறித்த உணவங்கள் சுகாதார...
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது....
தங்கத்தின் விலை உயர்வு
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்றையதினம்...
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு கௌரவிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்" எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்...




























