இலங்கை
செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு
ஹட்டன் செனன் பகுதியின் வீதியோரத்தில் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தையானது வீதியை...
பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்...
புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்
இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தற்போது புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
புத்தளத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் நால்வர் உயிரிழப்பு
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள வாவியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள்...
டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்துவதட்காக டெங்கு செயல்பாட்டு நிலையமொன்றை சுகாதார மற்றும் வெகுஜன...
இலங்கைக்கு ஜப்பானில் இருந்து விசேட படகு கொண்டு வரப்படவுள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்
கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் படகுகள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில்,...
வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு
வவுனியா மாநகரசபையின் செங்கோல் மற்றும் முதல்வரின் அங்கி, பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் எடுத்துச்சென்றமை தொடர்பாக மாநகரசபையின் செயலாளரினால்...
யாழ்.மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை...
வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி
வடமாகாண தமிழ்த்தினப் வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றியை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற...
தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக A.35...
இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்
இலங்கையில், தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஜூன் மாதத்தில்...
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை
வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு வசதியாக பல முன்மொழிவுகள் குறித்து, இலங்கையின் அமைச்சரவை தீவிரமாக பரிசீலித்து வருவதாக...





























