இலங்கை
சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு பாதிப்பு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து...
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
நாட்டின் மத்திய பகுதியில் கன மழை பெய்து வருவதால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி...
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
தேசிய இளையோர் பெண்கள் கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம் தேசிய...
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்
கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார். வலிகாமம்...
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தில்...
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்...
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் மக்களின் காணி மக்களுக்கே என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கண்டித்தும், தமது...
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
ஹட்டன் – டிக்கோயா நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை ரொத்தஸ் பகுதியில் கொண்டு சென்று மீள்சுழற்சி...
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர...
யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்
மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே...
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
யாழ்ப்பாணம், கைதடி புதிய தபால் நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக...
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப்...






























