முகப்பு

இலங்கை

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு எட்டு மணியளவில் டிப்பர் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர்...

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு  நிபந்தனையுடன் கூடிய  பிணை

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை

மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில் அமைச்சர்...

வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட...

வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத்...

மன்னாரிற்கு  விஜயம் செய்த அமைச்சர்  பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம் இன்று ​வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில்...

பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர...

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

தரமான உயர்கல்விக்காகவும், இலங்கையின் அரச பல்கலைக்கழக கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள கடுமையான சவால்களுக்கு தீர்வுகோரியும் வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா பணியாளர்கள்,...

வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும்  பயணிகள்

வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும் பயணிகள்

கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச்...

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென்...

விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!

இன்றைய ராசிபலன்

ஆவணி 12, 2026
பணவரவு அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷபம்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்
மிதுனம்மிதுனம்நிதானம் அவசியம்
கடகம்கடகம்புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்சிம்மம் பணியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்
கன்னிகன்னிசெலவுகளில் கவனம் தேவை.
துலாம்துலாம்உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம்விருச்சிகம்தன்னம்பிக்கை அவசியம்
தனுசுதனுசுஎதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்மகரம்உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்கும்பம்பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்மீனம்புதிய வாய்ப்புகள் உருவாகும்
முழுவதும் படிக்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
sri lanka
Montreal
1 மாதம் ago