இலங்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்...
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்
'சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை' எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வாரத்தின் அறிமுக நிகழ்வு, இன்றைய...
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன்...
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம், தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் தொடர்ந்த...
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல்...
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்
மறுமலர்ச்சிக்கான வழி’ தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியை கொன்கிரீட் இட்டு புனரமைக்கும் பணிகள்...
மன்னாரில் திறக்கப்பட்டுள்ள அதியுயர் வசதிகளுடனான பிரதேச அபிவிருத்தி வங்கி
பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) மன்னார் கிளை வளாகமானது இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை 10 மணியளவில்...
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி போராட்டம்
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம்...
காங்கேசன்துறையில் வெற்றுக்காணிக்குள் பரவிய திடீர் தீ
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில்,...
யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா
இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில், தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா எழுதிய 'யாழ்ப்பாணத்து வாழ்வியல் - இலக்கியம் -...
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம் திகதி...
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’ முன்னிட்டு மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்த...





























