இலங்கை
யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி
தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம”...
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,033 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடந்த போரினால் விமானச்சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான ஸ்ரீலங்கன்...
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள்...
தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
தொண்டமானாறு ஆற்று நீரேரியில் உள்ள மீன்கள் உயிரிழந்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்....
இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் நகரில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் எண்ணக் கருவில் உருவான கிளீக் ஸ்ரீலங்கா...
மன்னாரில் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்
முழு நாட்டையும் அழகு படுத்தும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (8) ஆரம்பமாகியுள்ளது. ஒன்றாக இணைவோம்...
உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் "உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை" தொடர்பான கருத்தமர்வு கரைச்சி பிரதேச சபை...
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்
கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், 'எங்களால் எதுவும் முடியாது என்றில்லை,...
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து...






























