இலங்கை
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!
மட்டு வெல்லாவெளி 35 ம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது பெண்கள்...
தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்
தொண்டமானாறு கடல் நீர் ஏரி பகுதியின் நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் நேற்றைய தினம் புதன்கிழமை...
Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு
பொரளை மகசின் சிறைச்சாலையில் இன்று திடீரென பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத...
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,...
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை யானது தற்போது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டி, கேகாலை,...
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.
நாட்டில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது...
Mannarமன்னாரில் கடல் அட்டைகளுடன் இருவர் கைது!
மன்னார் இழுப்புக்கடவாய் அந்தோனிபுரம் கடற்கரை பகுதியில் வைத்து சுமார் 4,900 கடல் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
நாட்டில் சீரற்ற வானிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட...
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு
இலங்கையில் சீரற்ற வானிலை நிலவியமையால் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளின்...
வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு
வல்வெட்டித்துறையில் வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலீசாரால் அதன்...
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது முன்னெடுக்கப்பட்டு வரும் மின் தடை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
இலங்கையில் பாரம்பரிய காணி உறுதி முறைக்கு மாற்றாக உறுதியான காணி உரிமைச் சான்றிதழை வழங்கும் தேசிய திட்டமான பிம்சவிய...




























