இலங்கை
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்
நாடு முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை இன்று செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை...
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின்...
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்
ரயில்வே துறையின் கூட்டு தொழிற்சங்கங்கள் எதிர்வரும் செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை...
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு பகுதியில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் வீட்டுக்குள் வைத்து அடித்துக் கொலை...
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கையில் எரிபொருள் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படக்கூடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகள்...
படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம்...
யாழில். 210 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும்...
வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு
வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட...
கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு
கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில்...
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பாலன் முகுந்தன் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட...
இணுவில் பரராஜசேகர ஆலய பிள்ளையாருக்கு பாலாபிஷேகம்
ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு , இணுவில் பரராஜசேகர பிள்ளையார் ஆலயத்தில் பஞ்சமுக பிள்ளையாருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பால்...
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல்...






























