இலங்கை
ஊடகவியலாளர் நிலக்ஷனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக...
மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை
இலங்கையின் மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையின் வளாகத்தினுள் பொலிஸார் மற்றும் விசேட...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட "மகாவித்தியன்ஸ் நாள் - 2026"...
மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி...
யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கெளசல்யா ஆரியரத்ன, யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, வட...
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு,...
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை
யாழ். பிராந்தியத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் அரை ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம்...
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், வெகுசன ஊடக அமைச்சர் கெளசல்யா ஆரியரத்னவிற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில்...
இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிர்ச்சி அத்தியாயம்: தொடர்ச்சியான 3 பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஏற்பட்ட பரபரப்பு முடிவுகள்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தொடர்ச்சியாக பதவி வகித்த மூன்று பொலிஸ்மா அதிபர்கள் (IGP) பல்வேறு...
Colomboபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.
2019ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு ஒன்று இன்று...
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
2026 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு...





























