இலங்கை
மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்
கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு மட்டு மாநகர சபை முதல்வர்...
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்று நான்கு வருடம் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளாந்தம்...
மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி
மஸ்கெலியா நகரில் உள்ள மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு பெரியவர்களும், இரண்டு...
தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு
தேவேந்திர முனை கந்தர பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான எம்.ஏ .சுமந்திரன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை இன்றையதினம் (22) சந்தித்து...
செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. செம்மணி...
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர், இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித...
மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறைய...
மன்னார் பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை...
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின்...
வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் 6317 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம்...
வல்வெட்டித்துறையில் சிலை திறப்புக்கு இடைக்கால தடை உத்தரவு
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று ஆகஸ்ட்...






























