முகப்பு

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் இன்றைய தினம் திங்கட்கிழமை...

மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்

மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள்...

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கமாறு...

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது....

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமாக என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட...

செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்...

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து...

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள்...

இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக...

மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

மன்னார் சௌத்பார் பகுதியில் ட்ரோன் கேமராவை அனுமதியின்றி பறக்க விட்ட சிறுவன் ஒருவர் இன்றையதினம் (9) ஞாயிற்றுக்கிழமை கைது...

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிய...

உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலோ அல்லது அதை நிகழ்வின் இறுதியில் பாட...

விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!

இன்றைய ராசிபலன்

ஆவணி 7, 2026
இன்று புதிய முயற்சிகளைத் தொடங்க நல்ல நாள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷபம்பொருளாதார நிலை மேம்படும். நீண்டநாள் நிலுவையில் இருந்த காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் சிறு கவனம் தேவை.
மிதுனம்மிதுனம்தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி பயனளிக்கும். செலவுகளில் கட்டுப்பாடு அவசியம்.
கடகம்கடகம்குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகளை நிதானமாக எடுக்கவும்.
சிம்மம்சிம்மம்தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்
கன்னிகன்னிபயண வாய்ப்புகள் உருவாகலாம். புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். உடல்நலத்தில் சிறு அசௌகரியம் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகும்
துலாம்துலாம்பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நட்புகள் உருவாகலாம்.
விருச்சிகம்விருச்சிகம்நீண்டநாள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசுதனுசுதொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்மகரம்பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
கும்பம்கும்பம்புதிய திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மனஅழுத்தம் குறையும்.
மீனம்மீனம்ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம்
முழுவதும் படிக்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
sri lanka
Montreal
2 வாரங்கள் ago