முகப்பு

இலங்கை

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார...

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம், கல்முனை முனைக்கு அப்பால் உள்ள களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாகப்...

பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான நிதி முறைகேடு விசாரணையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற...

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இன்றிரவு ரயிலில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு, இன்று இரவு...

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

முழங்காவில் கடற்கரையில் 370 கிலோ மீன்களுடன் இருவர் கைது

மன்னார் முழங்காவில் கடற்கரைப் பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 370 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்களுடன் இருவர்...

தமிழரசுக் கட்சிக்கு எதிரான அரியநேந்திரனின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழரசுக் கட்சிக்கு எதிரான அரியநேந்திரனின் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தன்னை நீக்கியமைக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தாக்கல் செய்த வழக்கு,...

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில்...

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்கு தேவையான நவீன...

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்...

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு...

விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!

இன்றைய ராசிபலன்

ஆவணி 12, 2026
பணவரவு அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷபம்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்
மிதுனம்மிதுனம்நிதானம் அவசியம்
கடகம்கடகம்புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்சிம்மம் பணியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்
கன்னிகன்னிசெலவுகளில் கவனம் தேவை.
துலாம்துலாம்உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம்விருச்சிகம்தன்னம்பிக்கை அவசியம்
தனுசுதனுசுஎதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்மகரம்உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்கும்பம்பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்மீனம்புதிய வாய்ப்புகள் உருவாகும்
முழுவதும் படிக்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
sri lanka
Montreal
2 மாதங்கள் ago