இலங்கை
வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்
வத்தளை மாபாகே சந்திக்கு அண்மையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு...
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!
வவுனியா சிறைச்சாலையில் திடீரென அசாதாரண சூழ்நிலைகளோ அல்லது கலவரங்களோ ஏற்படும் பட்சத்தில், அவற்றை எதிர்கொள்வது மற்றும் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள்...
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித...
இந்திய படையினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய துணைத்தூதுவர்
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி...
மடு அன்னையின் ஆவணித் திருவிழா – 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15...
நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா
நல்லூர் பிரதேச செயலகமும் நல்லூர் கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த “பண்பாட்டு –...
க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்
க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும்...
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்
இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய...
இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில், முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளை...
செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 554 மனித எலும்புக்கூடுகள்...
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா 11.08.2026 அன்று முள்ளியவளை காட்டாவிநாயர் ஆலய முன்றலில் பி.ப 4.30...






























