முகப்பு

இலங்கை

இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக...

களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு, சப்ரகமுவ  மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி...

கினிகத்தேன பகுதியில்  மண்சரிவு – நால்வர் மாயம்

கினிகத்தேன பகுதியில் மண்சரிவு – நால்வர் மாயம்

கினிகத்தேன பகுதியில் உள்ள வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த மண்சரிவில் நான்கு பேர்...

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பல குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காசல்ட்ரீ நீர்தேக்கத்திட்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையால்...

நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற வானிலையால் நாவலப்பிட்டி - கினிகத்தேன வீதியின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வலப்பிட்டிய பகுதியில் உள்ள வீதியானது...

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க அங்குள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட்டார். இதன்போது...

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு கண்டி பிரதான வீதி கடுகண்ணாவை வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி ஊடாக பயணிக்கும் மக்கள் மாற்று...

கொட்டகலை  லொக்கில் பகுதியில் வெள்ளம் –   40 குடும்பங்கள் பாதிப்பு

கொட்டகலை லொக்கில் பகுதியில் வெள்ளம் – 40 குடும்பங்கள் பாதிப்பு

ஹட்டன் கொட்டகலை பெய்த கடும் மழையால் அப்பகுதி வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. லொக்கில் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 40...

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இலங்கையில் சீரற்ற வானிலை நிலவுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். இந்நிலையில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும்...

விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!

இன்றைய ராசிபலன்

மன்னிக்கவும், ராசிபலன் எதுவும் இல்லை!

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
sri lanka
Montreal
3 நாட்கள் ago