முகப்பு

இலங்கை

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

தரமான உயர்கல்விக்காகவும், இலங்கையின் அரச பல்கலைக்கழக கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள கடுமையான சவால்களுக்கு தீர்வுகோரியும் வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா பணியாளர்கள்,...

வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும்  பயணிகள்

வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும் பயணிகள்

கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச்...

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென்...

கோஸ்லாந்தையில் விபத்து –  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  உயிரிழப்பு

கோஸ்லாந்தையில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

கோஸ்லாந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து அலுத்துவல பொலிஸ் பாயிண்ட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடமைக்காகச் சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில்...

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

இராணுவம் மற்றும் கடற்படை ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறை...

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக...

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மங்களாராமய...

யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன்  முக்கிய கலந்துரையாடல்

யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன் முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஊர்காவற்துறை கோட்டையின் பாதுகாப்பு, வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, சுற்றுலா அமைச்சின் நிதியுதவியுடன்...

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

பலாலி வடக்குப் பகுதியில், மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்ட இரண்டு புதிய வீடுகள்,...

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட தொழிற் சந்தை

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட தொழிற் சந்தை

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கான கோரிக்கை அதிகமாக இருந்தாலும், தொழில் வழங்குநர்கள் எதிர்பார்க்கும் வகையில் பணிக்கு தொடர்ச்சியாக வருதல், பொறுப்புடன் பணியாற்றுதல்...

விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!

இன்றைய ராசிபலன்

ஆவணி 12, 2026
பணவரவு அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷபம்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்
மிதுனம்மிதுனம்நிதானம் அவசியம்
கடகம்கடகம்புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்சிம்மம் பணியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்
கன்னிகன்னிசெலவுகளில் கவனம் தேவை.
துலாம்துலாம்உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம்விருச்சிகம்தன்னம்பிக்கை அவசியம்
தனுசுதனுசுஎதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்மகரம்உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்கும்பம்பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்மீனம்புதிய வாய்ப்புகள் உருவாகும்
முழுவதும் படிக்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
sri lanka
Montreal
1 மாதம் ago