இலங்கை
பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்...
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது நீர் விநியோக தடை தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு...
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின், ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல விஹாராஸ்தானத்திற்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது....
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதட்காக புதிய சட்ட நடவடிக்கை மேட் கொள்ளப்படும்...
ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித அபேசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள்...
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா
மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்து...
வசந்த கரன்னாகொடவிற்கு பிணை
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்...
காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின்...
ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று...
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிக்கும் குடும்பங்கள்
கிளிநொச்சி மாவட்டம், வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி)...
முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 பேர் படுகொலை வழக்கு: இனியபாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி...





























