இலங்கை
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி...
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை
வடமாகாணத்தில் சாரதிகள், நடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது....
முன்னாள் கலைப்பீடாதிபதி எஸ்.ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள்...
யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவினால் கடந்த 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன்...
சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு
நாட்டில் நெல் தொடர்பிலான கேள்வி அதிகரித்திருந்த நிலையில் தற்போது சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலையை வர்த்தக அமைச்சர்...
யாழில் இடம்பெற்ற வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்திய மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம்...
அமுலுக்கு வரவுள்ள புதிய பேருந்து கட்டண திருத்தம்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இதன்படி புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் 6...
மட்டக்களப்பு உணவு கடை தொகுதியில் தீ பரவல்
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று (1) காலை 9.00 மணியளலில் திடீரென தீ...
வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப்...
பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்
பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. 'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில்...
யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச்...
செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு
ஹட்டன் செனன் பகுதியின் வீதியோரத்தில் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தையானது வீதியை...





























