இலங்கை
வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் எடுத்தோம். இதனால், வடக்கில் பல சட்டவிரோத செயல்களை...
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்....
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்
பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை...
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தல் பொருட்கள் கடத்த இருப்பதாக...
நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்....
யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டுவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை...
ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்
ரம்புக்கனை பகுதியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தடம்...
யாழில். கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக...
சுருக்குவலையுடன் கைப்பற்றப்பட்ட பிரதேச சபை உறுப்பினரது பட்டா ரக வாகனம்
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம், அதில் கொண்டு செல்லப்பட்ட...
அச்சுவேலியில் தீயில் எரிந்த பல ஏக்கர் புற்தரைகள்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல...
விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்
எனது விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள் என சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன் தெரிவித்துள்ளார். எழுச்சி பாடல்களை...





























