இலங்கை
பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை...
கிளிநொச்சிகு விஜயம் செய்த பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க இன்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தேசிய உப்பு உற்பத்தி...
யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்...
மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது
மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்ப்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற 27...
மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை
அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( 'வாரி மஹிம' ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள்...
கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின்...
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்
கல்லூரி விழாக்களுக்கு கல்லூரியின் தொடர்பில்லாதவர்களை விருந்தினர்களாக அழைக்கவேண்டாம் என தெரிவித்து யாழ்.சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர்கள் சிலரால்...
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று நள்ளிரவு இடம்பெற்ற...
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்
குடும்பத்தின் வருமானம் உயரும் போது பிள்ளைகளுக்கு திறமையான கல்வி வாய்ப்புகள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குடும்பங்கள் தமது...
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்....
ஒட்டுசுட்டானில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. செம்மணி...






























