இலங்கை
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது....
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் மழை தொடர்பான எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல்...
பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் அவசரகாலநிலை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி அவசரகால நிலையை நீடிப்பதற்கு ஆதரவாக 135 உறுப்பினர்கள்...
யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும், பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள்...
வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி
திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதி பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நடைபெறவுள்ளதனால் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் நாளை...
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த...
சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது....
டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு
மலையக பகுதிகளில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதன்படி டிக்கோயா வோர்லி தோட்ட பகுதியில் இன்று காலை...
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது
மட்டக்களப்பு கரடியனாற்றில் வயல் பகுதியை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை, சோதனை...
மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை, தென்னிந்திய தமிழ் சினிமாவின் இயக்குனர் தங்கர்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்...
யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில்...





























