இலங்கை
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண...
மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்
மாரவில பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியை 17 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொள்ளும் சுவிற்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் சிரி வால்ட்டை, தமிழ் ஈழ விடுதலை...
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
மனிதாபிமான அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் GIZ நிறுவனமும் இணைந்து 2024 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக்குட்பட்ட 60 பெண்களை வலுப்படுத்தி...
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை...
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்
உலகளாவிய ரீதியில் பேசும் பொருளாக இருந்து வரும் சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர் பாதயாத்திரை குழுவில் இருந்து...
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ
யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம்...
120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்
தமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய...
2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு
மனித உரிமைகள் அபிவிருத்திக்கான சர்வதேசக் குரல் மற்றும் மனித உரிமைகள் அபிவிருத்தியில் முனைவர் பட்டம் வரை தொழில்முறைக் கல்வியை...
யாழிற்கு விஜயம் மேற் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ராஜா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுடன் இணைந்து வடபகுதி...
நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் இன்றையதினம் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...





























