இலங்கை
டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
நாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலினால், ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப...
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
நீர்கொழும்பு குடாபடுவ கடற்பகுதியில் 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பீடி இலை தொகுதிகள்...
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
கஞ்சிப்பான இம்ரானின் நண்பனான "ரத்மலான சைமா" உள்ளிட்ட மூவர் நேற்றையதினம் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்....
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய...
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?
ஆறு தமிழ், முஸ்லீம் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து...
முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை...
யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு
வடக்கு மாகாணத்தில் பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...
யாழ் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப்...
மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை...
மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள...
பொலன்னறுவையில் தனியார் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணிகளை ஏற்றிச் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 1.30...






























