இலங்கை
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதுவரைக்கும் 73,455 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 50 பேர்...
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம் (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் டித்வா புயலின் போது...
கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா
எம்மை கூட்டாக இணைவதற்கு அழைத்த போதும் நாம் போகவில்லை. இந்த கூட்டுக்களுக்குள் நாம் செல்ல விரும்புவதில்லை என ஈழமக்கள்...
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி...
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு
அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்...
மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, இந்து...
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு
யாழில் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானியை...
பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது....
ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழிய வளைப்பகுதியில் பாலடைந்த கட்டிடம் ஒன்றுகுலிருந்து 14.5 கிலோ கிராம்...
மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின்...
அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசு கட்சி
அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு --ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர்...
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.





























