இலங்கை
ஹங்வெல்ல கார் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு
ஹங்வெல்ல பகுதியில் கார் விபத்தொன்று சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி இவ்விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய...
செம்மணியில் தொடர்ச்சியாக வெளிப்படும் சிறுவர்களின் என்புக்கூடுகள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08...
பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை சொல்வது குற்றமில்லை – சட்டத்தரணி வி.மணிவண்ணன்
இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை , உணர்வுகளை சொல்வது குற்றமில்லை....
கடவத்தை பகுதியில் தீ விபத்து
கடவத்தை, மகர பகுதியில் உள்ள கடையொன்றில் இன்றையதினம் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக...
யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி...
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்
அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நேற்று (6) இரவு சமூக ஊடகங்கள்...
நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு அண்மையில் உள்ள சந்தியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்தொன்று...
புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு...
யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில்...
வவுனியாவில் கத்திகுத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன்...
மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை
மீகொட பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்கள் மீது கார் மோதி விபத்தொன்று பதிவாகியிருந்தது. இதில் வாகனத்தின் உரிமையாளரும்,...
பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
பொத்துவில் பாணம வீதியின் பசரசேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று சிறுவன் ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்து...





























