இலங்கை
மன்னார் மடு திருத்தல பகுதியில் விபத்து -இளைஞனொருவர் பலி!
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...
வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட...
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்
கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத் தொகுதியின் புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான அடிக்கல்...
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை...
வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்
வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை...
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு
யாழில் இருந்து மடுமாதாவிற்கு யாத்திரை புறப்பட்ட போது கொளுத்தப்பட்ட வெடி வெடித்து குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருநகர்...
வசாவிளான் பகுதி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு...
ஊடகவியலாளர் நிலக்ஷனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக...
மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை
இலங்கையின் மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையின் வளாகத்தினுள் பொலிஸார் மற்றும் விசேட...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட "மகாவித்தியன்ஸ் நாள் - 2026"...
மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி...
யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கெளசல்யா ஆரியரத்ன, யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, வட...






























