இலங்கை
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் – இ.கதிர் தெரிவிப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும்...
யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
பலாலியில் 13வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை...
நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை...
பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!
வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் - பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்னாலை...
சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் 1995ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்,...
வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட 2 மில்லியன்...
விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை
கடந்த 2020ஆம் ஆண்டு விமானங்கள் கொள்வனவு செய்வது தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு...
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு
மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...
தவறான வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்?
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நேற்று அதிகாலை (11) அடையாளம் தெரியாத நபர் மேற்கொண்ட கைக்குண்டுத்...
பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து பல மாதங்களாக எல்நினோ தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று (12)...






























