இலங்கை
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து...
மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று (7) காலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்...
வவுனியாவில் இடம்பெற்ற தேசிய பனை உற்பத்தி பொருட் கண்காட்சி
"பனை வாழ்வின் விருச்சம் நாட்டின் சுபிட்சம்" எனும் தொனிப்பொருளில் தேசியக் கண்காட்சி இன்று வவுனியா மாநகர சபை மைதானம்...
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனமானது 10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதுடன், நாளை முதல் அமுலுக்கு வரும் என...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்
இவ்வாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் 9 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று...
ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்
நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று (07) மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த 28 கைதிகள்...
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்ற நிலை...
அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் அக்கரைப்பற்று 241 ஆம் இராணுவ படைப்பிரிவின் முகாம் முன்பாக விபத்தொன்று பதிவாகியுள்ளது. குறித்த...
செம்மணி மனித புதைகுழியில் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட...
கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில்...
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு...






























