இலங்கை
நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை...
பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை...
நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்...
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த தனியார் பதிப்பகம்...
மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய...
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள வடக்கின் ஒரேயொரு மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதுடன் அங்கு செயற்பட்டுவரும், புணர்வாழ்வு...
கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல்...
தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்
தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், குறித்த மரங்களையும், பலகைகளையும் அரச மரக்கூட்டுத்தாபனத்திடம்...
பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பலாலி அந்தோனிபுரம்...
கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய...
யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா
யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத்...
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை
மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த சுமார் 8 அடி நீளம்...






























