இலங்கை
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்
எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை 22 ம் திகதி முதல் 4...
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள் முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும்...
கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
"எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்" என அரசை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது....
வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்
பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட...
யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் , ஓய்வு பெறவிருக்கும் யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின்...
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு
சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...
நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் நாள் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை...
ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழிற்சந்தை நேற்றைய தினம் (20) ஒட்டுசுட்டான்...
யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் நேற்றையதினம் மின்தடை ஏற்படுவதட்கான காரணத்தை கண்டறிந்து அதனை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி...
ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட...
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01...
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து இன்று (19) ஆர்ப்பாட்டம்...






























