இலங்கை
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு
மித்தெனிய உழ்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்...
செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு
செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 104 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில்...
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி,...
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி
புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம்...
டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!
வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து...
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்
சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி...
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்...
மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை
டுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. மாற்ற முடியாது. சில சட்ட திட்டங்கள்...
டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
நாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலினால், ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப...
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
நீர்கொழும்பு குடாபடுவ கடற்பகுதியில் 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பீடி இலை தொகுதிகள்...
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
கஞ்சிப்பான இம்ரானின் நண்பனான "ரத்மலான சைமா" உள்ளிட்ட மூவர் நேற்றையதினம் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்....






























