முகப்பு

இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!

மட்டு வெல்லாவெளி 35 ம் கொலனியில்   சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது பெண்கள்...

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

பொரளை மகசின் சிறைச்சாலையில் இன்று திடீரென பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத...

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.

நாட்டில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது...

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் சீரற்ற வானிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட...

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான  வழக்கு

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

வல்வெட்டித்துறையில் வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலீசாரால் அதன்...

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது முன்னெடுக்கப்பட்டு வரும் மின் தடை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

இலங்கையில் பாரம்பரிய காணி உறுதி முறைக்கு மாற்றாக உறுதியான காணி உரிமைச் சான்றிதழை வழங்கும் தேசிய திட்டமான பிம்சவிய...

உலகம்

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி...

விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!

இன்றைய ராசிபலன்

ஆவணி 7, 2026
இன்று புதிய முயற்சிகளைத் தொடங்க நல்ல நாள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷபம்பொருளாதார நிலை மேம்படும். நீண்டநாள் நிலுவையில் இருந்த காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் சிறு கவனம் தேவை.
மிதுனம்மிதுனம்தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி பயனளிக்கும். செலவுகளில் கட்டுப்பாடு அவசியம்.
கடகம்கடகம்குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகளை நிதானமாக எடுக்கவும்.
சிம்மம்சிம்மம்தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்
கன்னிகன்னிபயண வாய்ப்புகள் உருவாகலாம். புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். உடல்நலத்தில் சிறு அசௌகரியம் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகும்
துலாம்துலாம்பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நட்புகள் உருவாகலாம்.
விருச்சிகம்விருச்சிகம்நீண்டநாள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசுதனுசுதொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்மகரம்பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
கும்பம்கும்பம்புதிய திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மனஅழுத்தம் குறையும்.
மீனம்மீனம்ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம்
முழுவதும் படிக்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
sri lanka
Montreal
6 நாட்கள் ago