இலங்கை
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
ஹட்டன் – டிக்கோயா நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை ரொத்தஸ் பகுதியில் கொண்டு சென்று மீள்சுழற்சி...
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர...
யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்
மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே...
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
யாழ்ப்பாணம், கைதடி புதிய தபால் நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக...
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப்...
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு
தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையிலையே வழங்குவேன்...
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!
வவுனியா, பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நகரை அடையும் பிரதான வீதியில், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில்...
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான...
தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்...
வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!
வவுனியா முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணிகள் முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முச்சக்கரவண்டி சேவையை மேலும்...
யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கொக்குவில்...






























