இலங்கை
மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை
மீகொட பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்கள் மீது கார் மோதி விபத்தொன்று பதிவாகியிருந்தது. இதில் வாகனத்தின் உரிமையாளரும்,...
பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
பொத்துவில் பாணம வீதியின் பசரசேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று சிறுவன் ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்து...
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதினை எதிர்த்து "குரல்வளையின் விலங்குடைக்க...
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா
நாட்டில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போதைய எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்தை விமர்சித்து கொண்டே வருகின்றது. இதன்...
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது
பொரளை பகுதியில் போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகள் தயாரித்து பயன்படுத்திய குற்றச்சாட்டில்...
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும்...
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் எச்சரித்து வருகின்றனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு...
புத்தூரில் டிப்பர் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த...
கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் இயற்கையாக வளர்ந்திருந்த சம்பு புல்லில் தீடீர் தீ பற்றிய நிலையில்...
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு...
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
நாட்டில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு...





























