பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸ் உத்தியோகர்த்தருக்கும் இடையிலே...
மேலும் வாசிக்கபொலிஸாரால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 27,430 பேர் போலீசார் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். நேரடியாக...
மேலும் வாசிக்கநாட்டில் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
மேலும் வாசிக்கசுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக; கொண்டு 'கடற்கரை யோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் rotaract இளைஞர் கழக இளைஞர்கள்...
மேலும் வாசிக்கவவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டது. குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால்,...
மேலும் வாசிக்கயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா...
மேலும் வாசிக்கதங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்றையதினம் தங்கத்தின்...
மேலும் வாசிக்கயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்" எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட...
மேலும் வாசிக்கமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்திருந்தனர் . இந்நிலையில்...
மேலும் வாசிக்ககிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள...
மேலும் வாசிக்க© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved