இலங்கை
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு...
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
நாட்டில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு...
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடைவு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு...
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் கடும் காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று பிற்பகல்...
மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு
பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5...
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன், 11 என்பு...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்
கொழும்பு நகர் பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி ராஜகிரிய, மொரகஸ்முல்ல,...
வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி,...
மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை
மன்னார், சவுத் பார் (South Bar) பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான...
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விலை தொடர்பில் ஒரு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி இம்மாத்திற்கு எரிவாயுவின் விலையில் எந்தவிதமான...
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சி...
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று(05) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன....





























