EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.

தை 2, 2025
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

பிரேசிலிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றில் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த, 3 லாரிகள் உள்பட 10 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் சிக்கியவர்களை, ஆற்றில் இருந்து மீட்கும் பணியில் கடற்படையினருடன் உதவியுடன் போலீசார் ஈடுபட்டனர்.

இதுவரையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கெமிக்கல் லாரி ஆற்றில் விழுந்ததால், தண்ணீரில் ஏதேனும் கெமிக்கல் கலந்தது விட்டதா? என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், தேசிய தண்ணீர் ஏஜென்சி அப்படி ஏதும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் நில அதிர்வு…
உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு…

வைகாசி 12, 2025
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…
உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

வைகாசி 11, 2025
இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை

இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

வைகாசி 10, 2025
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்
அண்மைய செய்திகள்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

வைகாசி 10, 2025
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!
அண்மைய செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

வைகாசி 10, 2025
போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

வைகாசி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் வெசாக் தன்சல்…

வவுனியாவில் வெசாக் தன்சல்…

2 நாட்கள் முன்னர்
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

4 நாட்கள் முன்னர்
யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…

யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…

3 நாட்கள் முன்னர்
மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் – ஸ்ரீதரன்

மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் – ஸ்ரீதரன்

4 நாட்கள் முன்னர்
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In