EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழ் கட்சிகள்  காட்டிக்கொடுக்கும் வேலையை  செய்துள்ளனர் – கடற்றொழில் அமைச்சர்

தமிழ் கட்சிகள் காட்டிக்கொடுக்கும் வேலையை செய்துள்ளனர் – கடற்றொழில் அமைச்சர்

தை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள் இந்திய மீனவர் பிரச்சனையை முன்வைக்காது காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய்தனர்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை என்பது பாரிய பிரச்சனையாகவுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடபகுதி மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்த போது இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசவில்லை மாறாக இந்திய தூதரகத்தை உடைக்க வேண்டும் என்று இவர்கள் சொன்னார்கள், இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இவர் இவருடைய ஆள் போன்ற காட்டிக்கொடுப்பு விடயங்களையே பேசினார்கள் அரசாங்கம் என்ற ரீதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி
அண்மைய செய்திகள்

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

தை 2, 2026
தையிட்டி விகாராதிபதி சந்தித்த மாவட்ட செயலர் ம. பிரதீபன்
இலங்கை

தையிட்டி விகாராதிபதி சந்தித்த மாவட்ட செயலர் ம. பிரதீபன்

தை 2, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
இலங்கை

மத்துகம பிரதேச சபையின் தலைவர் கைது

தை 2, 2026
தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி

தை 2, 2026
கூமாங்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் திறப்பு
இலங்கை

கூமாங்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் திறப்பு

தை 2, 2026
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை  பொலிஸார் பாதுகாக்க வேண்டும் – நயினாதீவு விகாராதிபதி
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் – நயினாதீவு விகாராதிபதி

தை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

4 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்

மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்

2 நாட்கள் முன்னர்
இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

1 நாள் முன்னர்
தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்டமாட்டோம் – ஜின் தோட்டை நந்தாராம தேரர்

தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்டமாட்டோம் – ஜின் தோட்டை நந்தாராம தேரர்

3 நாட்கள் முன்னர்
தற்காலிகமாக மூடபட்டுள்ள வீதி

தற்காலிகமாக மூடபட்டுள்ள வீதி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In