மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

மொண்ட்ரியல் பிராந்தியத்திற்கு உட்பட்ட வெஸ்ட்மவுண்ட் (Westmount) பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் மீது நடத்தப்பட்ட தீவைப்பு மற்றும் குண்டுவெடிப்பு முயற்சி...

மேலும் வாசிக்க

மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் டிற்வா புயலினால் பாதிக்கப்பட்ட 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான...

மேலும் வாசிக்க

கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்

நாட்டில் ஏற்ப்பட்டள்ள காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன்...

மேலும் வாசிக்க

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான...

மேலும் வாசிக்க

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும், ஒன்றிணைத்து முதற்கட்ட...

மேலும் வாசிக்க

வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ...

மேலும் வாசிக்க

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அளுத்கம பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதியதில்...

மேலும் வாசிக்க

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான...

மேலும் வாசிக்க

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

காலிமுகத்திடல் கடற்கரை பகுதிக்கு இன்று மாலை நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் காணாமல்...

மேலும் வாசிக்க

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

தங்காலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சொகுசு பேருந்து சாரதியாக பணியாற்றி வந்ததுடன், மாகும்புரவிலிருந்து...

மேலும் வாசிக்க
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!