முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும்...

மேலும் வாசிக்க

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், மற்றும் தேராவில் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் டித்வா...

மேலும் வாசிக்க

கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் 12வது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று...

மேலும் வாசிக்க

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன் போது உப தவிசாளராக...

மேலும் வாசிக்க

இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று (28)...

மேலும் வாசிக்க

அமெரிக்க அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், பா.உ ரவிகரனுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று...

மேலும் வாசிக்க

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

மன்னாரின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஏற்பாட்டில், மாணவர்களிடம் மறைந்திருக்கும் மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத் திறமைகளை...

மேலும் வாசிக்க

நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!

நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் "நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

மேலும் வாசிக்க

திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில், முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகியதில்...

மேலும் வாசிக்க

யாழில். மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின்...

மேலும் வாசிக்க