ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி!

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று  ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால்  ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்....

மேலும் வாசிக்க

தெனியாயவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் கைது!

தெனியாய, மெதெரிபிட்டியவில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் உள்ள ஒரு நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் ஐந்து நபர்களும், அதற்காகப்...

மேலும் வாசிக்க

செம்மணியில் எதிர்பாராத பல மர்மங்கள் தகவல்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி சுகாஷ்!

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இங்கே எதிர்பாராத...

மேலும் வாசிக்க

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் தவிசாளரின் அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய...

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் ரயில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் ரயில் மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக...

மேலும் வாசிக்க

செம்மணிபுதைகுழி பிரதேசம் குற்ற பிரதேசம் என சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவிப்பு!

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல்...

மேலும் வாசிக்க

நயினாதீவு தேர்த்திருவிழா நாளை ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை...

மேலும் வாசிக்க

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு!

பொலிசாரின் சமிக்ஞையை மீறிய மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

மேலும் வாசிக்க

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் உமாச்சந்திர பிரகாஸ் வலியுறுத்தல்!

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர...

மேலும் வாசிக்க

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் விசுவாவசு ஆண்டு ஆனி-24 (செவ்வாய்க்கிழமை) பிறை : வளர்பிறை திதி : திரயோதசி நள்ளிரவு 1.32 மணி...

மேலும் வாசிக்க