மோசமான வானிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள பாலர் முன்பள்ளிகள் உட்பட அனைத்து முன்பள்ளி மேம்பாட்டு நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என குழந்தை பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள பாலர் முன்பள்ளிகள் உட்பட அனைத்து முன்பள்ளி மேம்பாட்டு நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என குழந்தை பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved