பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கப்பட்டது.
தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக A.35 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அதிகளவான வாகன ஓட்டுனர்கள் பாதசாரிகள் மக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.











