யாழ்ப்பாண விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குரங்குகளால் விவசாய பயிர்கள் அழிவடைவதால், குரங்குகளை கட்டுப்படுத்த வாயு துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதல் கட்டமாக 48 வாயு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.