இன்று (26) நாடளாவிய ரீதியில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு
இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அத்துடன் பிள்ளைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு இதனால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..