கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது. பெருமளவு அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது. பெருமளவு அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved