இலங்கையின் அரசியலை மேன்மைப்படுத்துவதற்கும், சிறந்த அரசியலை உருவாக்குவதற்கும் நாம் தயாராகவுள்ளோம் என அனுரகுமார இன்று காலை பதவியேற்றதை அடுத்து இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த முதலில் சட்டம் மற்றும் ஒழுங்கு வலுப்படுத்தப்பட வேண்டும். என்பதை தொடர்ந்து எனது பதவி காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் கடமையாற்ற தயாராகவுள்ளேன்.
என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய ஆதரவளித்தவர்களுக்கும்,என் மீதி நம்பிக்கை வைக்காதவர்களுக்கும், எவ்வித பாகுபாடுமின்றி கடமையாற்ற தயாராகவுள்ளேன் என தெரிவித்துள்ளார்





