இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-31 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மாலை 5.25 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ரேவதி மாலை 5.36 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-போட்டி
கடகம்-ஆசை
சிம்மம்-விவேகம்
கன்னி-ஆக்கம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- வரவு
மகரம்-புகழ்
கும்பம்-சுபம்
மீனம்-பயணம்











