முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட சலுகைகள் எதுவும் மீளவும் பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது .ஜனாதிபதி உரிமை சட்டத்தின் படி அவர்களுக்கு சலுகைகள் , வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரிடமும் மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.





