EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு.

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு.

கார்த்திகை 10, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 14ம் திகதி இடம் பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மூன்று வேட்பாளர்கள் தமிழரசு கட்சிக்கும் அதன் வேட்பாளர் செல்வராஜ் டினேசன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை(9) மாலை வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேசன் அவர்களின் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் ஐயாவு இராமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இம்முறை தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பதற்காக கட்சியில் இருந்து விலகி சட்டத்தரணியும் வன்னி தேர்தல் தொகுதியின் தமிழரசு கட்சியின் வேட்பாளருமான செல்வராஜ் டினேஸனுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்
அண்மைய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்

மார்கழி 4, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மார்கழி 4, 2025
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

மார்கழி 4, 2025
மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி
அண்மைய செய்திகள்

மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

மார்கழி 4, 2025
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்கழி 4, 2025
பகிடிவதை  குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும்  விளக்கமறியல்
இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மார்கழி 4, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

சீரற்ற வானிலையால் கண்டியில்  50 பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலையால் கண்டியில் 50 பேர் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்
மலையகத்தில் கடும் பாதிப்பு

மலையகத்தில் கடும் பாதிப்பு

7 நாட்கள் முன்னர்
நிர்க்கதியான மூவரை பத்திரமாக மீட்ட விமானப்படை

நிர்க்கதியான மூவரை பத்திரமாக மீட்ட விமானப்படை

5 நாட்கள் முன்னர்
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

அவிசாவளை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

6 நாட்கள் முன்னர்
சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு – 191 மாயம்!

கண்டி பகுதியில் 103 மரணங்கள் பதிவு!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In