EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில். விடுமுறை தினங்களில் அனுமதியின்றி தறிக்கப்படும் பனை மரங்கள்.

யாழில். விடுமுறை தினங்களில் அனுமதியின்றி தறிக்கப்படும் பனை மரங்கள்.

மார்கழி 30, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதாகவும், அவ்வாறு மரங்கள் தறிக்கப்படும் போது 0779273042 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி. சகாதேவன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் அனுமதிகள் இன்றி பனை மரங்கள் பெருமளவில் தறிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உட்பட விடுமுறை தினங்களில் உத்தியோகஸ்தர்கள் விடுமுறையில் நிற்கும் நாட்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மரங்களை தறிக்கின்றனர்.

இருபாலை மற்றும் நீர்வேலி பகுதிகளில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதிகள் இன்றி பனை மரங்கள் தறிக்கப்படுவதாக எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று , அதனை தடுத்ததுடன் , அனுமதியின்றி மரங்களை தறித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்பு பகுதியிலும் அனுமதியின்றி பனை மரங்களை தறித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.

பனை வளங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எனவே அனுமதிகள் இன்றி பனை மரங்கள் தறிக்கப்பட்டால் 0779273042 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களிடம் கோருகிறேன் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In