EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

பங்குனி 8, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் நகரசபை, செட்டிகுளம், நெடுங்கேணி மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

இன்றையதினம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது அமைப்பானது 2015ம் ஆண்டு தொடக்கம் எமது சமூகத்துககாக இயங்கிவரும் அமைப்பாகும். அந்தவகையிலே 2018ம் ஆண்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிட்டு இரு ஆசனங்களை பெற்றிருந்தோம்.

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது தலைவர் பதவியினை ஏற்பதற்கான ஆதரவினை நாம் வழங்கியிருந்தோம். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எம்முடன் இறுதி ஒரு வருடத்திற்கு எமக்கு தலைவர் பதவியினை தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இறுதி வருடத்தில் எமக்கு தருவதாக தெரிவித்த தலைவர் பதவி தொடர்பாக கேட்கப்பட்ட போது அதனை தர மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் 2025ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலிலே வவுனியா நகர சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் நாம் போட்டியிடுவதற்கான அனுமதியினை மத்திய குழு எமக்கு தந்துள்ளது.

மேலும் இதற்கான வேட்பாளர் தெரிவுகளும் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன் இத்தேர்தலிலே நாங்கள் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். குறிப்பாக 2018ம் ஆண்டு தொடக்கம் எமது தமிழ் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பதிலும் தமிழ் தேசியத்திற்கு எந்தவித இழுக்கும் ஏற்படக்கூடாது என்ற ரீதியிலும் செயற்பட்டு வருகின்றோம்.

இந்நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் எவையும் எம்முடன் கூட்டாக இணைந்து போட்டியிடுவதானாலும் சரி அல்லது எம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாக இருந்தாலும் சரி நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் குறித்த நான்கு சபைகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி

தொடர்புடைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

வைகாசி 20, 2025
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
அண்மைய செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வைகாசி 20, 2025
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
அண்மைய செய்திகள்

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

வைகாசி 19, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 மே 2025

6 நாட்கள் முன்னர்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

17 மணத்தியாலங்கள் முன்னர்
கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

7 நாட்கள் முன்னர்
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In