கிளிநொச்சி மக்களிடம் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா விடுத்துள்ள கோரிக்கை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக களமிறங்கினார் இருப்பினும் தமது சுயேட்சை குழு வேட்ப்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.