பொரளை பகுதியில் போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகள் தயாரித்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கைதானவர்களிடமிருந்து போலி ஆவணங்கள், 600 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், மின்னணு உபகரணங்கள், ரூபாய் 15 இலட்சம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் திகவெல்ல, பொரளை மாற்று ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 54,55, 59 வயதுடையவர்கள் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.











