மலையாள இயக்குனர் ஜீத்து மாதவனுடைய இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஊடாக சூர்யாவே இப்படத்தை தயாரிக்கின்றார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுற்ற நிலையில் படத்தின் தலைப்பை “சீனு” என வைக்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.











