அளுத்கம மொரகல்ல கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் எஹெலியகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அளுத்கம மொரகல்ல கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் எஹெலியகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved