EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
எமக்காக குரல் கொடுக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் – க. இன்பராசா

எமக்காக குரல் கொடுக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் – க. இன்பராசா

கார்த்திகை 7, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எமக்காக குரல் கொடுக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா தெரிவித்தார்.

இன்று வவுனியா வெளிக்குளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைக்காக போராடிய அனைத்து போராளிகளுக்கும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் கட்சியாகிய நாம் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கின்றோம். குறிப்பாக இச்சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளாகிய நாங்கள் பாராளுமன்றம் செல்ல முடியாது.

புனர்வாழ்வுக்கு வழங்கப்பட்ட 12 ஆயிரம் போராளிகளின் குடும்பங்கள் வாக்களிக்கும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் சார்பாக பாராளுமன்றத்துக்கு நாம் செல்ல முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதற்குக் காரணம் மக்களுக்காக ஆயுதமேந்தி போராடிய போராளிகள் என்பதால் ஆகும்.

குறிப்பாக ஆயுதமேந்திய பரப்பினர் அனைவருமே தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் மட்டும் தன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை இந்நிலையிலே 12 ஆயிரம் போராளிகளும் அவர்கள் குடும்பம் வாக்களிக்கும் போது மக்களின் உரிமை மற்றும் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்களின் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். இதற்கு முக்கியமாக எமக்கு அரசியல் பலம் வேண்டும் அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.

குறிப்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஸ்தான் ஒரு கூட்டத்தின் போது தமிழ் மக்களின் வாக்குகளை உணவுப்பொதியையும், மது போத்தலினையும் வழங்கி மிகச் சாதாரணமாக தன்னால் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். இதை பார்க்கும்பொழுது 40 ஆயிரம் போராளிகளை விதைத்தமை மற்றும் 3 லட்சம் மக்களை இழந்தமையும் இவ்வாறானதொரு விடயத்திற்காகவா? வாக்குப் பெறுவது என்பது வேறு விடயம் ஆனால் இவ்வாறான விடயத்தை கூறுவதன் மூலம் எமது மக்கள் எவ்வாறான நிலையில் உள்ளனர் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

எனவே எமது மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்காக விடுதலைப்புலிகளாகிய நாங்கள் ஜனநாயக ரீதியிலான ஆயுதத்தினை தூக்கி உள்ளோம். குறிப்பாக கடந்த 15 வருடமாக நாங்கள் பொறுமையை காத்திருந்தோம்.

அவ்வாறான நிலையில் நீங்கள் வேறு ஒருவருக்கு வாக்களிக்க விரும்பினால் ஏதோ ஒரு வகையில் குரல் கொடுக்கக்கூடிய தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

இதை விடுத்து எம்மை இழிவாக கூறுபவரிடம் எங்கள் வாக்குகளை வழங்கி சிதறடிக்க வேண்டாம்.

 

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

6 நாட்கள் முன்னர்
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In