கடவத்தை, மகர பகுதியில் உள்ள கடையொன்றில் இன்றையதினம் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











