மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று (1) காலை 9.00 மணியளலில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து மட்டு மாநகரசபை தீயணைக்கும் படைப்பிரிவு ஆகியன தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பல உணவு கடைகள் தீயில் இதில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த தீபரவல் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்டதா என மட்டு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











