EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

ஆவணி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ் 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்கு செல்லும் வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் உடனிருந்த நிலையில், வீதி அகலப்படுத்தல் மற்றும் புனரமைப்புப் பணிகள் தற்போது எந்த நிலையில் இடம்பெற்று வருகின்றன என்பது தொடர்பிலும், பணிகளின் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அத்துடன், புனரமைப்புப் பணிகளை உரிய தரத்திலும், திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும், எதிர்வரும் வருடம் கண்ணகை அம்மன் இறங்குதுறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கண்ணகை அம்மன் இறங்குதுறையை விரிவுபடுத்துவதற்காக ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ் 160 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

எனினும், குறித்த அபிவிருத்தித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் 250 மில்லியன் ரூபா தேவைப்படுவதால், மேலும் 90 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து, தேவையான மேலதிக 90 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பிரதேசத்தின் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதி மற்றும் இறங்குதுறை அபிவிருத்திப் பணிகள், அப்பகுதி மக்களின் நீண்டகால தேவைகளை கருத்திற்கொண்டு உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

3 நாட்கள் முன்னர்
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

4 நாட்கள் முன்னர்
வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In