அளுத்கம பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தால் கடலோர மார்க்கத்திலான ரயில் சேவை தாமதிக்கலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.











