EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஆடி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் பூர்வகுடிமக்கள் (First Nations) தங்களின் பாதுகாப்பான குடிநீருக்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மத்திய அரசுடன் கடுமையான சட்ட ரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவாவில் ஆரம்பமாகியுள்ள ‘பூர்வகுடி மக்கள் தேசிய சபையின்’ வருடாந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பூர்வகுடித் தலைவர்கள், லிபரல்
கட்சி அரசாங்கம் குடிநீர் விவகாரத்தில் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பூர்வகுடி மக்களின் தேசிய சபையின் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக, ஒட்டாவா நதியைக் கடந்து ஒரு குறியீட்டு அமைதி நடைபயணம் (Water Walk) மேற்கொள்ளப்பட்டது. கியூபெக்கின் கெட்டினோவிலுள்ள (Gatineau) கனேடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பாரம்பரிய வழிபாடுகளுடன் ஆரம்பமான இப்பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வகுடித் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

அலெக்ஸாண்ட்ரா பாலத்தைக் கடந்து மாநாடு நடைபெறும் ‘ரோஜர்ஸ் கொன்வென்ஷன் சென்டர்’ (Rogers Convention Centre) நோக்கி அமைதியாக நடந்த இந்தப் பேரணியில், தண்ணீரைப் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட போதிலும், அதன் பின்னால் வலுவான
அரசியல் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன.

மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பூர்வகுடித் தலைவர்கள், சுத்தமான குடிநீர் பெறுவதில் தங்களது பூர்வகுடிசமூகங்கள் எதிர்கொள்ளும்
தொடர்ச்சியான சவால்களைப் பட்டியலிட்டனர்.

லிபரல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய “பூர்வகுடி மக்கள் சுத்தமான குடிநீர் சட்டமூலம்” ஆனது, பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமைகளைத் தெளிவாக அங்கீகரிக்கத் தவறிவிட்டதாக, பூர்வகுடி சமூகங்களின் தலைவர்கள் விமர்சித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி
அண்மைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

ஆடி 16, 2026
பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.
அண்மைய செய்திகள்

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஆடி 16, 2026
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!
அண்மைய செய்திகள்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ஆடி 16, 2026
கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

ஆடி 16, 2026
கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஆடி 16, 2026
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

4 நாட்கள் முன்னர்
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

2 நாட்கள் முன்னர்
சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

5 நாட்கள் முன்னர்
டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

5 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In