EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஆடி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலகின் அதிநவீன ஆறாம் தலைமுறை (Sixth-Generation) அதிநவீன போர் விமானங்களை வடிவமைத்து தயாரிக்கும் நோக்கில், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி முதலான நாடுகள் முன்னெடுத்துள்ள பில்லியன் டொலர் மதிப்பிலான ‘சர்வதேச கூட்டுப் போர் வான்வழித் திட்டத்தில்’ கனடா அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளது.

தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) அடுத்த வாரம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இத்திட்டத்தில் கனடா ‘அதிகாரப்பூர்வ கண்காணிப்பாளர்’ (Official Observer) நாடாக இணைவதை, உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவந்துள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள விசேட கையெழுத்து விழாவில், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இணைந்து, தேசிய பாதுகாப்பு அமைச்சர் மெக்கின்டி இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்கவுள்ளார்.

இந்த ‘சர்வதேச கூட்டுப் போர் வான்வழித் திட்டத்தில்’ இணைவதன் மூலம், கனடா உடனடியாக எந்தவொரு நிதி முதலீடுகளையோ அல்லது கொள்கை ரீதியான கடப்பாடுகளையோ ஏற்க வேண்டியதில்லை என்ற நிலை காணப்படுகின்றது.

எனினும், ஒரு கண்காணிப்பாளர் நாடாக நுழைவதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே அதிநவீன வான் பாதுகாப்புத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை உற்றுநோக்கவும், எதிர்காலத்தில் கனேடிய தொழில்நுட்பங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக அமையுமென கனேடிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கனடா எங்கு இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்துச் செயல்படுவதற்கு இதுவொரு மிகச்சிறந்த உத்தியோகபூர்வ நகர்வாகும் என, கனேடிய வான் பாதுகாப்பு பிரிவின் (NORAD) முன்னாள் தளபதி கிறிஸ்டோபர் கோட்ஸ் (Christopher Coates) தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி
அண்மைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

ஆடி 16, 2026
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!
அண்மைய செய்திகள்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ஆடி 16, 2026
கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

ஆடி 16, 2026
“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!
அண்மைய செய்திகள்

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஆடி 16, 2026
கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஆடி 16, 2026
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

5 நாட்கள் முன்னர்
எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு –  பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

3 நாட்கள் முன்னர்
“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

2 நாட்கள் முன்னர்
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

4 நாட்கள் முன்னர்
யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In