EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயர்வு: இந்திய மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்!

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயர்வு: இந்திய மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்!

ஆவணி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்திய மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் பணியாளர்களுக்குக் பிடிக்கப்படும் EPF கட்டாய ஊதிய உச்சவரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்த EPF ஊதிய வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்ட நிலையில், இறுதியாக ரூ.25,000 ஆக நிர்ணயித்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 வரை இருந்தால் மட்டுமே EPF பிடித்தல் செய்வது கட்டாயமாக இருந்தது.

இனி புதிய வரம்பின் மூலம், மாத அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 வரை பெறும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக EPF மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) இணைக்கப்படுவர். இதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் புதிதாகச் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு (EPS) நிறுவனங்கள் அளிக்கும் 8.33% பங்களிப்புடன், மத்திய அரசும் 1.16% நிதியை வழங்கி வருகிறது. இந்த ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதால் மத்திய அரசுக்கான நிதிச்சுமையும் அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயமாக EPF திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். 20-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து ஊழியர்களை இணைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் உயிரிழப்பு
உலகம்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 5, 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

ஆவணி 5, 2026
பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலகம்

பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆவணி 4, 2026
மேகதாதுவில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!
உலகம்

மேகதாதுவில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!

ஆவணி 4, 2026
கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!
உலகம்

கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

ஆவணி 4, 2026
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்
அண்மைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

ஆவணி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை

மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை

3 நாட்கள் முன்னர்
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

6 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In