கஞ்சிப்பான இம்ரானின் நண்பனான “ரத்மலான சைமா” உள்ளிட்ட மூவர் நேற்றையதினம் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் மூவரில் ஒருவரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கண்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.











