EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆவணி 19, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் வீதி அதிகார சபைக்கு சொந்தமான படகு சேவையில் ஈடுபடுபவர்கள், பலரை ஏற்றாது விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை காலை நெடுந்தீவில் சுற்றுலாவிகள் உள்ளிட்ட பலரை, நெடுந்தீவில் இருந்து அழைத்து வராது படகுகள் புறப்பட்டுள்ளது.

இதனால் பலர் யாழ்ப்பாணம் திரும்ப முடியாது நிர்க்கதியானார்கள்.

படகு சேவை வழங்குநர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் நெடுந்தீவுக்கான சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்கொள்வதாகவும், படகு சேவையில் உள்ள குறைபாடுகளால், சுற்றுலாவிகள் நெடுந்தீவு வராதமையால் தமது சுற்றுலா சேவைகள் பெரும் பாதிப்புக்களை சந்திக்கின்றன.

குறிப்பாக தங்குமிட சேவைகளை பெற சுற்றுலாவிகள் முற்பதிவுகளை மேற்கொண்டு நெடுந்தீவு வருவதற்காக யாழ்ப்பாணத்தில், இருந்து குறிகட்டுவான் வரை வந்த பின்னர் , குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான படகு சேவைகள் தடைப்பட்டால், அவர்கள் திரும்பி செல்கின்றனர்.

அதனால் முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டு அவர்களின் முற்பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதனால் பெரும் வருமான இழப்பை எதிர்கொள்கின்றோம்.

எனவே நெடுந்தீவின் சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம் நெடுந்தீவுக்கான படகு சேவைகளை உரிய முறையில் மேம்படுத்தி தரவேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, மீண்டும் நெடுந்தீவு செல்வதற்காக சென்ற நெடுந்தீவை சேர்ந்தவர்கள் வீதி அதிகார சபையினரால் நடத்தப்படும் படகு சேவை கிடைக்காதமையால், தனியாருக்கு சொந்தமான சிறிய படகில் நெடுந்தீவு நோக்கி பயணித்த போது, படகு கவிழ்ந்ததில் 10 பேரும் கடலில் விழுந்த நிலையில் உயிராபத்து, இன்றி அவர்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

ஆவணி 19, 2026
ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்
இலங்கை

ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

ஆவணி 19, 2026
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

ஆவணி 19, 2026
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆவணி 19, 2026
பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது
இலங்கை

பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது

ஆவணி 19, 2026
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆவணி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

11 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

1 நாள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

9 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்
வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In