இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-29 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி மாலை 5.05 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.57 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-பயணம்
மிதுனம்-ஜெயம்
கடகம்-லாபம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-உழைப்பு
துலாம்- கவனம்
விருச்சிகம்-பக்தி
தனுசு- இன்பம்
மகரம்-ஆர்வம்
கும்பம்-விவேகம்
மீனம்-ஆர்வம்