EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பழங்குடியின சான்றிதழ் கோரி: நூதன போராட்டம்.

பழங்குடியின சான்றிதழ் கோரி: நூதன போராட்டம்.

கார்த்திகை 22, 2024
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

பழங்குடியின மக்கள் பழங்குடியின சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய்த் துறையிடம் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், ஈகுவார்பாளையம் கோங்கல்மேடு பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப் பழங்குடியின மக்கள் மூங்கில் கூடைகளை முடைந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.ஆனால், இம் மக்களின் குழந்தைகளுக்கு சரியான பழங்குடியின சான்றிதழ் இல்லாததால் அரசினால் எதுவித சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

குறித்த மக்கள் தங்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய்த் துறையிடம் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து மூங்கில் கூடைகளை முடைந்து நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர், மாநில துணை செயலாளர்கள், மலைக்குறவர் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர், பாடசாலை செல்லும் பிள்ளைகள், கைக் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் பங்குபற்றி கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோரிக்கைகள் தொடர்பில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்
உலகம்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

மார்கழி 11, 2025
பயணத் தடை விதிக்கவுள்ள அமெரிக்கா
உலகம்

இந்திய அரிசிக்கு வரி விதிக்க ட்ரம்ப் அறிவிப்பு!

மார்கழி 9, 2025
ஜப்பானில்  நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்
உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

மார்கழி 9, 2025
ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு  சர்வதேச பிடியாணை உத்தரவு
உலகம்

ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு

மார்கழி 9, 2025
இந்தோனேசிய தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
உலகம்

இந்தோனேசிய தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

மார்கழி 9, 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நில அதிர்வு – 33 பேர் படுகாயம்
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நில அதிர்வு – 33 பேர் படுகாயம்

மார்கழி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில் வாளுடன் நடமாடிய நபர் விளக்கமறியலில்

யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

13 மணத்தியாலங்கள் முன்னர்
நுவரெலியா பகுதியில் இதுவரை 89 பேர் உயிரிழப்பு – 73 பேர் மாயம்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்வு!

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

3 நாட்கள் முன்னர்
புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இரு மாணவர்களின் சடலம் மீட்பு!

யாழில் பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

1 நாள் முன்னர்
இலங்கைக்கு நன்கொடை வழங்கிய சீனா

இலங்கைக்கு நன்கொடை வழங்கிய சீனா

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In