EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பொது போக்குவரத்துகளுக்கு விசேட அறிவிப்பு!

பொது போக்குவரத்துகளுக்கு விசேட அறிவிப்பு!

கார்த்திகை 28, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

சீரற்ற காலநிலையினால் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்து சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் தேசிய போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையின் காரணமாக வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களில், பேருந்து பயணிக்கும் வீதிகளில் பொலிஸ் வீதித் தடைகள் விதிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அந்த இடத்தில் கடமையிலிருக்கும் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீதி தெளிவாக இல்லாத இடங்களில் எக்காரணம் கொண்டும் பேருந்து பயணிக்க கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

பாதகமான வானிலை காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது, ​​பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அது குறித்துத் அறியப்படுத்த வேண்டும் என்பதுடன், மேலும் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களை நோக்கி அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தி அருகிலுள்ள பிரதான பேருந்து நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லுமாறும், முடிந்தவரை பயணிகளை அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மழைக்காலங்களில் சாரதிகள் பேருந்தின் வேகம் குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும. மேலும் எந்த வகையிலும் அதிக வேகத்தில் பேருந்தை ஓட்டக்கூடாது. மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை இயக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட வேக வரம்புகளுக்குள் பேருந்தை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது மிகவும் வளைந்த வீதிகள், செங்குத்தான வீதிகள் மற்றும் குறுகிய வீதிகளில் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும் என்பதால், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கவனமாக இருக்குமாறு குறிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த மோசமான வானிலை நிலைகளிலும் பாதுகாப்பான மற்றும் தரமான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக பயணிகள் வரவேற்கத்தக்கது என்றும், தேவைப்படும் போதெல்லாம் தேசிய போக்குவரத்து ஆணையக்குழுவின் 1955 என்ற நேரடி அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

4 நாட்கள் முன்னர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

5 நாட்கள் முன்னர்
வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

4 நாட்கள் முன்னர்
டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!

டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In